KAVERI KALA MANDRAM SUCCESS STORIES

Card image cap
By: Admin ...
திருசி.மகேந்திரன்

கஸ்ரமானகாலங்காலவேகாணப்பட்டதுஅக்காலத்தினைதற்போதுநான் நினைத்துபார்க்கின்றேன். நீண்டகாலமாகஎனதுவலதுகையில் ஒருதேமல் காணப்பட்டதுஇநான் அதனைபெரிதாகஎடுத்துக்கொள்ளாமல் எனதுநாளாந்தவேலைகளில் ஈடுபட்டுவந்தேன் 2015ஆண்டில் வவுனியாமாவட்டவைத்தியசாலையில் இருந்துபொதுசுகாதாரபரிசோதகர் மற்றும் ஊழியர்கள் எனதுகிராமத்திற்குவருகைதந்துவீடுவீடாகசெய்றுஎல்லோரையும் பரிசோதனைசெய்தார்கள் அப்போதுஎனதுவீட்டிற்கும் வருகைதந்துஎல்லோரையும் பரிசோதனைசெய்தனர் எனதுகையில் தேமல் இருப்பதைஅவதானித்தஅவர்கள் என்னைவவுனியாவைத்தியசாலைக்குஅனுப்பிவைத்தனர். நான் ஒருதொழுநோயாக இனங்காணப்பட்டுஒருவருடகாலமாகசிகிச்சைபெற்றுதற்போதுசிகிச்சைமுழுமையாகபெற்றுள்ளேன் நான் சிகிச்கைபெற்றுக்கொண்டிருந்தகாலப்பகுதியில் தொழுநோய் தடுப்புசட்டபொதுசுகாதாரபரிசோதகர் மற்றும் காவேரிகலாமன்றபணியாளர் தனதுவீட்டிற்குவருகைதந்து இந்தநோய் தொடர்பானவிளக்கம் கொடுத்தனர் அத்துடன் எனதுவீட்டில் உள்ளஅனைவரையும் பரிசோதித்துகொண்டனர் அதுமட்டுமன்றிநான் சிசிச்சைபெற்றகாலப்பகுதியில் காவேரிகாலமன்றத்தினால் எனக்குசத்துணவுவழங்கப்பட்டதுஅதுஎனக்குமிகவும் பிரயோசனமாக இருந்ததுஅதுமட்டுமன்றிநான் சிகிச்கையைஒழுங்காகபெற்றுமுழுமையாகநிறைவடையசெய்வதற்குஉதவியாக இருந்ததுநான் ஒருவிவசாயிஎனதுகாணியில் விவசாயத்தைமேற்கொண்டுஅதில் கிடைக்கும் வருமானத்தைகொண்டுஎனதுகுடும்பத்தைபார்த்துவந்தேன் எனதுகாணியில் கிணறு இல்லைபொதுகிணற்றில் இருந்துதண்ணீரைபெற்றுவிவசாயத்தைமேற்கொண்டுவந்தேன் இதனால் எனக்குதண்ணீர் பெரும் சிரமமாககாணப்பட்டதுஅத்துடன் எனதுகுடும்பத்திற்குதேவையானவருமானத்தைஈட்டிகொள்ளமுடியவில்லை இதனால் எனதுகுடும்பத்தைநாடாத்திசெல்வதற்குமிகவும் கஸ்ரப்பட்டேன் எனதுநிலையைகாவேரிகலாமன்றபணியாளரிடம் தெரிவித்தேன் அதன்பின்னர் அவர்கள் எனதுதேவையயைபரிசீலனைசெய்துஎனக்குகுழாய்கிணறுஅடித்துகொடுத்துமரங்கன்றுகளும் கொடுத்தனர் தற்போதுஎனதுகாணியில் 30 தென்னைமரங்கள் உண்டுமற்றும் மரக்கறிதோட்டம் மற்றும் காலாண்டுபயிர்களானகச்சான் நெல் உழுந்துபோன்றபயிர்களைவிளைச்சல் செய்துபயன்பெற்றுவருகின்றேன். மாதாந்தம் நான் 10இ000 ருபாய் வருமானமாகபெற்றுக்கொள்கின்றேன் அத்துடன் எனதுகுடும்பதேவைகளையும் ஈடுசெய்யமுடிகின்றதுஎதிர்காலத்தில் தேங்காய் உற்பத்தியில் பாரியவளர்ச்சிகண்டுபலரும் தொழில்வாய்ப்புஅளிக்கவேண்டும் என்பதேஎனதுகனவுஎனவேஎனக்குஉதவிபுரிந்துஎனதுவாழ்க்கையைபிரகாசிக்கசெய்தகாவேரிகலாமன்றத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் மற்றும் வுடுஆறுநுநிறுவனத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் எனதுமனமார்ந்தநன்றிகள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாகஆசீர்வதிப்பாராக. நன்றி

Read More


Card image cap
By: Admin ...
திருமதி.க.விஜயகுமாரி

குணராசா.யோகேஸ்வரிஆகியநான் எனதுசொந்தகாணியில் தென்னைபயிர்செய்கைசெய்துவருவதுடன் அதற்குஊடுபயிர்களையும் பயிரிட்டுசிறந்தபயனைபெற்றுஎனதுகணவன் மற்றும் பிள்ளைகளுடன் மிகவும் சந்தோசமாகவசித்துவருகின்றேன் ஒருதொழுநோயாளியாக 2015 ஆண்டில் இனங்காணப்பட்டுசிகிச்சைபெற்றுவந்தேன் அக்காலப்பகுதியில் நானும் எனதுகணவரும் கூலித்தொழில் செய்துஎனதுகுடும்பத்தைபார்த்துவந்தோம் நான் நோயாளியாக இணங்காணப்பட்டபின்னர் என்னால் வெளியில் சென்று கூலிவேலைகுடும்பத்திற்குதேவையானவருமானத்தைஈட்டிக்கொள்ளமுடியவில்லை இதனால் பிள்ளைகளின் கல்விச்செலவுமற்றும் குடும்பத்தின் தேவையைபார்ப்பதற்குமிகவும் கடினமாக இருந்தது இந்தநிலையில் எனக்குசொந்தமாகதோட்டம் செய்துவருமானத்தைபெற்றுக்கொள்ளகாணியுண்டுஆனால் எனதுகாணியில் கிணறு இல்லைபலமைல் தூரம் சென்றே ; தண்ணீர் பெற்றுவந்தேன் இதனால் எனதுதேவையைகாவேரிகலாமன்றபணியாளரிடம் தெரிவித்தேன் அதன்பின்னர் அவர்கள் எனக்குகுழாய்கிணறுஅடித்துகொடுத்துமரங்கன்றுகள் மற்றும் நாட்டுகோழிகுஞ்சுகள் வழங்கினர் அதுமட்டுமன்றிஎனதுபிள்ளைகளின் கல்விக்கும் உதவிபுரிந்துவருகின்றனர் தற்போதுஎனதுகாணியில் 40 தென்னைமரங்கள் உண்டுமற்றும் மரக்கறிதோட்டம் பப்பாமற்றும் காலாண்டுபயிர்களைவிளைச்சல் செய்துமாதாந்தம் 10000 ருபா பயன்பெற்றுவருகின்றேன் எதிர்காலத்தில் பாரியளவில் விவசாயத்தைமேற்கொண்டுஅதிகளவில் வருமானத்தைபெற்றுக்கொண்டுஎனதுபிள்ளைகளைசிறந்தமுறையில் கல்வியைபெற்றுஅவர்களைநல்லமனிதர்களாகஉருவாக்கிஎனதுசழுகத்தில் உள்ளதேவையுடையவர்களுக்குஅவர்கள் உதவிபுரியவேண்டும் என்பதேஎனதுகனவுஎனவேஎனதுகுடும்பத்திற்குஉதவிபுரிந்துஎனதுகுடும்பத்தை இந்தசழுகத்தில் பிரகாசிக்கசெய்தகாவேரிகலாமன்றத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் மற்றும் வுடுஆநுறுநிறுவனத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் எனதுமனமார்ந்தநன்றிகள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாகஆசீர்வதிப்பாராக நன்றி

Read More


Read More


Card image cap
By: Admin ...
திரு.ச.தினேஸ்குமார்

எனதுபெயர் தினேஸ்குமாரநான் வவுனியாகந்தபுரம் கிராமத்தில் எனதுமனைவிமற்றும் பிள்ளைகளுடன் வசித்துவருகின்றேன் அத்துடன் எனதுஅப்பாஅம்மாதம்பிமற்றும் எனதுசகோதரிமற்றும் அவரின் மகள் ஆகியோருடன் வாழ்ந்துவருகின்றேன் 2016 ஆண்டில் நான் தொழுநோயாளியாக இனங்காணப்பட்டேன் அத்துடன் சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தகாலப்பகுதியில் நான் எதிர்வினையினால் மிகவும் பாதிக்கப்பட்டேன் அதனாலடஎனதுதொழிலைசெய்யமுடியவில்லைஎன்னைநம்பி இருந்த 3 குடும்பத்தையும் எப்படிகாப்பாற்றுவதுஎல்லாம் முடிந்துவிட்டதுஎன்றவிரக்தியுடன் என் வாழ்க்கைபயணத்தில் காவேரிகலாமன்றம் என்னைசந்தித்தபின்னர் வசந்தம் வீசதொடங்கியதுஎமதுகுடும்பதொழில் சலவைதொழில் ஆகும் எனதுகாணியில் கிணறு இருந்ததுஅதில் தண்ணீர் இல்லைமற்றும் சலவைசெய்வதற்குஓர் இடம் இல்லை இதனால் எனதுபிரச்சனையைகாவேரிகலாமன்றபணியாளரிடம் தெரிவித்தேன் அதன்பின்னர் அவர்கள் எனதுதேவையைபரிசீலனைசெய்துதண்ணீர் இல்லாதகிணற்றினைதிருத்திகொடுத்துசலவைகடைஒன்றினையும் அமைத்துக்கொடுத்தனர்; இதனால் தற்போது 15000.00 வரைமாதாந்தம் வருமானம் கிடைகின்றது இதனால் எதிர்காலத்தில் அதிகளவில் வருமானத்தைபெற்றுக்கொண்டுஎனது 3 குடும்பங்களின் தேவைகளைநிறைவேற்றிஎனதுமகள் ஒருவைத்தியராகவந்துஎனதுசழுகத்திற்குசிறந்தசேவையை ; உதவிபுரியவேண்டும் என்பதேஎனதுகனவுஎனவேஎனதுகுடும்பத்திற்குஉதவிபுரிந்துஎனதுகுடும்பத்தை இந்தசழுகத்தில் பிரகாசிக்கசெய்துஎமக்குமறுவாழ்வுஅளித்தகாவேரிகலாமன்றத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் மற்றும் வுடுஆறுநுநிறுவனத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் எனதுமனமார்ந்தநன்றிகள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாகஆசீர்வதிப்பாராக

Read More


Card image cap
By: Admin ...
கந்தன் றஞ்சன் - நானாட்டான் மடுக்கரை

ஐந்துஅங்கத்தவர்க் நாம் ஐவரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுமருந்தெடுத்துதற்போதுகுணமடைந்தநிலையில் உள்ளோம். நாம் நோயுற்றிருந்தகாலப்பகுதியில் மிகவு கஸ்ரப்பட்டநிலையிலேஎமதுகுடும்பபொருளாதாரநிலைகாணப்பட்டதுநாம் அன்றாடம் கூலிக்குச் சென்றேஎமதுகுடும்பதேவைகளைபூர்த்திசெய்துவந்தோம் இவ்வாறானகாலகட்டத்தில் கடந்த 2015 ம்அண்டில் காவேரிகலாமன்றத்தினரின் தொடர்புஎமக்குகிடைக்கப்பெற்றதைதொடர்ந்துஎமதுவாளாகத்தில் வெட்டப்பட்டநிலையில் இருந்தகிணற்றினைகட்டிதந்ததோடுஅதற்கானமோட்டர் வசதியினையும் ஏற்படுத்தி 45 தென்னங் கன்றுகளையும் தந்துதவினார்கள். கிணறு இருந்தபோதும் சிறுதோட்டங்கள் செய்தகொள்தற்குதண்ணீர் பெற்றுக் கொள் மோட்டர் வசதி இல்லாது இருந்ததன் காரனத்தால் என்மால் ஆரம்பகாலத்தில் தோட்டம் செய்துகொள்ள் முடியவில்லைதற்போதுமோட்டர்வசதிஏற்படுத்திதந்தமையால் தென்னையின் ஊடேசிறுபயிற்செய்கையினைமேற்கொள்ளமுற்பட்டேன். அதன் ஊடாகதக்தரி,பயிற்ரைமிளாகாய்,கச்சான்,கீரைபொன்றதாணியங்கள் மரக்கறிகள் என்பனமேற்கொண்டுஎமதுகுடும்பபொரளாதாரநிலையினைசற்றுபடிப்படியாகமுற்னேற்றம் கானக்கூடியநிலைக்குகொண்டுவந்தேன். தற்போதும் தொடர்ச்சியானபயிற்செய்கைமெற்கொண்டுவரகின்றேன். மாதாந்தம் 15000.00 ருபா வருமானத்தைஈட்டிகொள்ளக்கூடியாதாகஉள்ளது. தென்னைகள் சிறப்பானமுறையில் வளர்ந்துதற்போதுகாய்க்கும் பருவத்தைஎட்டியுள்ளதுஅடுத்துவரும் ஆண்டுக்காலப்பகுதியில் தென்னையில் இருந்தும் வருமானம் பெற்றுக் கொள்ள கூடியஅளவிற்குவருமானம் கிடைக்கும் எனவேஎமதுகொருளாராதத்தைமேம்படுத்திக் கொள்ளவழிகாட்டியகாவேரிகலாமன்றத்திற்கும் அதன் ஊடாகஎமக்குஎதவித்திட்டத்தைமேற்கொண்டவுடுஆஐறுநிறுவனத்திற்கு; எமதுகுடும்பம் சார்பாகநன்றியினைதெரிவித்தக் கொள்கின்றேன்.

Read More


Card image cap
By: Admin ...
ஜெகன் பெர்னாண்டோ- யுலியானாஅல்மேடி

அரிப்புமேற்குமுதலியைவதிவிடமாகக் கொண்ட ஜெகன்- யுலியாரைஆகியநான் எமதுகுடும்பத்தில் கணவன் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுமருந்துவசிகிச்சைபெற்றுநிறைவடைந்தநிலையில் கடற் தொழில் தொடர்ச்சியாகமேற்கொள்வதுமிகவும் கஸ்ரமானநிலைகாணப்பட்டது இவ்வாறானநிலையில் எமதுவீட்டுபழையதையல் மிசின் முலம் நான் தையல் பழகிசிறுதையல் வேலைகள் செய்துஅதனுடாகசிறியஅளவில் வருமானம் பெற்றுவந்தேன். கடந்தவருடம் காவேரிகலாமன்றத்தின் ஊடாகதையல் கடைமற்றும் புதியதையல் மிசின் என்பனஎமக்குவழங்கப்பட்டது. அதன் ஊடாகநாம் கடையில் இருந்துதையல் ஒருதொழிலாகமேற்கொள்ளஆரம்பித்தோம். சிறியஅளவில் நடந்துவந்ததொழில் தற்போதுமெருகூட்டப்பட்டுநாளாந்தம் எமக்குவாழ்க்கைசெலவைஈடுசெய்துகொள்ள கூடியஅளவுவருமானம் கிடைக்கின்றது இதனுடாகதற்போதுஎமதுகுடும்பதேவைகள் பூர்த்தியாக்கப்படுகின்றதுநாளாந்தம் 1000 ரூபாய் கிடைக்க கூடியஅளவிற்குதற்போதுநாம் தையல் தொழில் செய்துவருகின்றோம்;. எனவே இதற்கானஉதவிசெய்தகாவேரிகாலாமன்றத்தினரையும் வுடுஆநுறுநிறுவனத்திற்கும் எமதுநன்றிகள்.

Read More


Card image cap
By: Admin ...
க.சிறீதரன்

பாண்டவெட்டைகாட்டுப்புலத்தைசேர்ந்தக.சிறீதரன் ஆகியநான் எனதுகுடும்பத்துடன் இணைந்துமிகமகிழ்சியாகவும் சந்தோசமாகவும் தற்போதுவாழ்ந்துவருகின்றேன். நான் இன்று இவ்வாறானநிலையில் இருந்தாலும் நான் எனதுகடந்துவந்தபாதைகளைநினைத்துப்பார்க்கின்றேன். நான் கூலித்தொழில் வேலைகளைசெய்துவந்தேன் அவ்வாறானகாலாப்பகுதியில் தொழில்கள் நிரந்தரமாககிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்தேகாணப்பட்டது. நானும் எனதுமனைவியும் கூலித் தொழிலுக்குச் சென்றேஎனதுபிள்ளைகளின் செலவுகளைசெய்துவந்தோம். இவ்வாறுநிரந்தரத் தொழில் எதுவும் இன்றிபல்வேறு கஸ்ரங்கள் மத்தியில் நாங்கள் குடியிருக்கும் காணியில் கிணறுவசதி இன்றிஎமதுஅன்றாடதேவைகளுக்கானதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்குவயல்க்காணிக்கேசென்றுதண்ணீரைப் பெற்றுவந்தோம். கடந்த 2015ம் ஆண்டளவில் காவேரிகலாமன்றம் வுடுஆநுறுநிறுவனத்தின் ஊடாகஎமக்குகிணறுகட்டித்தரப்பட்டதோடுமோட்டர் வசதியும் ஏற்படுத்தித்தரப்பட்டதோடுஎனதுவளாகத்தில் 45 தென்னங்கன்றுகள் நாட்டப்படுவதற்கானஉதவித்திட்டங்கள் செய்துதரப்பட்டது. அத்தோடுநான்;;; காவேரிகலாமன்றத்திற்கூடாகதொடர்ந்துசிறந்தமுறையில் வெங்காயப்பயிற்செய்கைசெய்துஎனதுவருமானத்தைத் கூட்டிக் கொள்ளக்கூடியநிலையினைஅடைந்துள்ளேன் தண்ணீர் வசதிகிடைத்தமைக்கூடாகநானும் எனதுகுடும்பத்தினரும் பல்வேறு கஸ்ரத்தின் மத்தியிலிருந்துவிடுதலைபெற்றுள்ளோம் எங்கள் வாழ்க்கை;திரத்தின் முன்னேற்றத்திற்குநீர் எவ்வாறு இன்றியமையாததோஎமதுபொருளாதாரமேம்பாட்டிற்கும் நீர் இன்றியமையாததொன்றுஎன்பதைஎனதுவாழ்வியல் மாற்றத்திற்கூடாகதெரிந்துகொள்ளும் நிலையினைஅடைந்துள்ளேன். எனவே இவ்வாறானஉதவித்திட்டங்களைசெய்துஎன்வாழ்க்கைக்குஉரமூட்டிஎம்மைவளப்படுத்தஒத்தாசைபுரிந்தவுடுஆநுறுநிறுவனத்திற்கும் காவேரிகலாமன்றத்திற்கும் எமதுமனமார்ந்தநன்றிகளைத்தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

Read More